Posts

Showing posts from November, 2020

அனைத்தையும் தமிழாக்கல்!...?

Image
அனைத்தையும் தமிழாக்கல். நலமே. Computer கணினியாயும் Typewriter தட்டச்சுப் பொறி ஆனதும் நலமே.  " வட சொல் கிளவி வட எழுத்து ஒரீஇ"  " சிதைந்தன வரினும்  இயைந்தன வரையார்"  இது தொல்காப்பியம்.  இதில் ஒரீஇ என்று தொல்காப்பியர் பெயரை வினையாகக் கையாண்டமையும் கவனிக்க வேண்டிய ஒன்று.  அப்படிப் பார்க்கின்,  ஜனவரி சனவரி ஆனதும் ஜூன் சூன்/யூன் ஆனதும் ஜூலை சூலை/யூலை ஆனதும், ஜீசஸ் யேசு ஆனதும், ஜோசப் யோசப்பு ஆகி சூசை ஆகி வளன்(Ref.தேம்பாவணி) எனப்பெயர் பெற்றதும்,  லக்ஷ்மனன்-இலக்குவன் ஆனதும், விபீஷணன்-வீடனன் ஆனதும், கர்ணன்-கன்னன் ஆனதும் இன்னும் பிறவும் பலவும் நலமே.  பிரச்சனையோ கோளாறோ இதில் இல்லை. ஆனால் எவ்வெவற்றை எல்லாம் தமிழாக்குதல் என்பதில் எதையெல்லாம் தமிழாக்கி தமிழாகவேக் கொண்டு தமிழைச் சிதைத்தோம் என்பதில் இருக்கிறது.  தொல்காப்பிய விதிப்படி வட சொற்கள் தமிழ் ஆகும் போது நஷ்டம் நட்டம் ஆகலாம், விஷயம் விடயம் ஆகலாம், விஷம் விடம் ஆகலாம். ஆனால் தேவ பாஷையான சம்ஸ்கிருத பாஷை ஏன் தேவ பாடை ஆகக்கூடாது? இடக்கர் அடக்கல்லா? மங்கலம் கருதியா? என்ன எழவு மயிரோ? ஒரு சாரா...

தினமலர் என்னும் தினமலம்!

Image
தமிழர்கள் எங்களை எல்லாம் பார்த்தால் இந்த பார்ப்பர ஒட்டுண்ணிகளுக்கு எப்படித் தான் தெரிகிறதோ? தமிழ் சிறிதளவாவது தெரியுமா இந்த சம்ஸ்கிருத பார்ப்பார ஒட்டுண்ணிகளுக்கு? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.                           தொல்.157 தமிழில் பெரும்பாலும் காரணப் பெயர்கள் தான். சம்ஸ்க்ருத ஒட்டுண்ணிகள் கூறுவது போல் பொய்க்கதை பெயர்கள் அல்ல. மால் என்றால் மயங்கல் ..மயக்கம் தருவது. மாலை என்பது கதிரவன் ஒளி இருளோடு மயங்கும் வேளை! அதனால் தான் உருபு ஏற்றப்பின், மால்+ஐ=மாலை. மயக்கும் உணர்வை தருவதால் மாலை.  மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் மயங்குகின்றேன் தோழி...என்ற பாடலைக் கேட்டதில்லையோ? மயக்கும் மாலை பொழுதே நீ போ போ...இனிக்கும் இன்ப இரவே நீ வா வா.... என்ற பாடலையும் கேட்டதில்லையோ? முல்லை நில கடவுள் மாயோன். மயக்கும் கடவுள். மனதை மயக்கும் உணர்வைத் தருவதால் அவன் மாயோன்/ திரு"மால்".  கால் என்றால் ஊன்றல். காலை என்பது கதிரவன் ஒளி உலகில் ஊன்றப்படும் வேளை!  அதனால், கால் என்பது உருபு ...