தினமலர் என்னும் தினமலம்!

தமிழர்கள் எங்களை எல்லாம் பார்த்தால் இந்த பார்ப்பர ஒட்டுண்ணிகளுக்கு எப்படித் தான் தெரிகிறதோ?

தமிழ் சிறிதளவாவது தெரியுமா இந்த சம்ஸ்கிருத பார்ப்பார ஒட்டுண்ணிகளுக்கு?

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.
                          தொல்.157

தமிழில் பெரும்பாலும் காரணப் பெயர்கள் தான். சம்ஸ்க்ருத ஒட்டுண்ணிகள் கூறுவது போல் பொய்க்கதை பெயர்கள் அல்ல.

மால் என்றால் மயங்கல்..மயக்கம் தருவது.

மாலை என்பது கதிரவன் ஒளி இருளோடு மயங்கும் வேளை! அதனால் தான் உருபு ஏற்றப்பின்,

மால்+ஐ=மாலை.

மயக்கும் உணர்வை தருவதால் மாலை. 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் மயங்குகின்றேன் தோழி...என்ற பாடலைக் கேட்டதில்லையோ?

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ...இனிக்கும் இன்ப இரவே நீ வா வா.... என்ற பாடலையும் கேட்டதில்லையோ?

முல்லை நில கடவுள் மாயோன். மயக்கும் கடவுள். மனதை மயக்கும் உணர்வைத் தருவதால் அவன் மாயோன்/ திரு"மால்". 

கால் என்றால் ஊன்றல். காலை என்பது கதிரவன் ஒளி உலகில் ஊன்றப்படும் வேளை! 

அதனால், கால் என்பது உருபு ஏற்கும் போது அது கால்+ஐ என்றாகி "காலை" என்றாகிறது.

கால்+ஐ=காலை.

இதுதான் மாலை-காலை பெயரின் காரணம். தமிழுக்குள் பொய் புராண கதைகள் ஏற்றி அதன் செம்மைத் தன்மையை குலைக்க வேண்டாம்.

சனாதன இந்துத்துவத்திற்கு தமிழர்கள் தன்னையும் இழந்து, தமிழையும், தமிழ் பண்பாட்டையும், இந்த பொய் புராண சம்ஸ்கிருத இந்துத்துவ ஒட்டுண்ணிகளுக்கு பலி கொடுக்க வேண்டாம்.

இந்துத்துவ தினமலம் பத்திரிகைக்கு ஏன் இந்த எச்சைப் புத்தியோ? 

Comments

  1. கால் = ஊன்றல் - கால்கோள் ஒப்புநோக்குக - இதன் வழியில் கால் என்னும் சொல் பிறந்தது எனல் பொருத்தமானதே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Hatred in the Belly of Upper Castes and Our Ilayaraja 😍

இளையராஜா எனும் கலகக்காரன் 🔥

தொ.ப என்ன சொல்கிறார்?